×

ஆடி கிருத்திகையையொட்டி இன்று 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

சென்னை : ஆடிகிருத்திகையையொட்டி இன்று 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆடிகிருத்திகையையொட்டி ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் சேலம் மாவட்டத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post ஆடி கிருத்திகையையொட்டி இன்று 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Adi Kriti ,Chennai ,Districtas ,Ranipetta ,Thiruvallur ,Tiruvallur ,Audi Krishi ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...